நோபல் பரிசு என்பது சர்வதேச அளவில் பல்துறைகளில் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும். இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் மற்றும் மாற்றத்திற்கு உதவியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.